குலதெய்வம் எம்முடன் இருக்க செய்ய வேண்டிய பரிகாரங்கள்

குலதெய்வ வழிபாடு என்பது நம் முன்னோர்கள் வழிபட்டு நாம் வழிபட்டு நம்முடைய அடுத்த சந்ததியினரும் வழிபட வேண்டிய தெய்வம். இந்த தெய்வம் எப்போதும் நம்முடன் இருந்தால் எத்தகைய துன்பம் வந்தாலும் அதிலிருந்து நாம் மீண்டு வந்து விடலாம் என்று கூறப்படுகிறது. இந்த வழிபாட்டை குலதெய்வம் இதுவென்று தெரிந்தவர்களும் செய்யலாம், தெரியாதவர்களும் செய்யலாம். இந்த வழிபாட்டை வெள்ளி, செவ்வாய், பௌர்ணமி போன்ற தினங்களில் தொடங்கலாம். எவ்வாறு செய்ய வேண்டும் இந்த வழிபாட்டை செய்வதற்கு முதலில் விபூதியை ஒரு தட்டில் … Continue reading குலதெய்வம் எம்முடன் இருக்க செய்ய வேண்டிய பரிகாரங்கள்